தரம் 11 மாணவர்களுக்கான விசேட வகுப்புகள்
எமது பழைய மாணவர் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அறிவுப் பாலத் திட்டத்தின் கீழ் யாழ் இந்து தரம் 11 மாணவர்களின் பாட அடைவு மட்டத்தின் பெறுபேற்றினை உயர்த்துவதற்கான செயற்பாடுகளின் முதல் கட்டமாக மாணவர்களின் பெற்றோர்களுடனான கலந்துரையாடல். 7.01.2022 வெள்ளிக்கிழமை அன்று சபாலிங்கம் அரங்கில் 12.30pm அதிபர் தலைமையில் நடைபெற்றது.தரம் 11 பகுதித் தலைவரால் .பரீட்சை அடைவை உயர்துவதற்கான விசேட செயற்திட்டம் தொடர்பான நோக்கம் தெரிவு முறை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிபர், பிரதி அதிபர், கணிதம், விஞஞானம், ICT ,ஆங்கில இலக்கியம் பாட இணைப்பாளர்களும், வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியரும் கருத்துரை வழங்கப்பட்டு 1.35 PM. நிறைவடைந்தது.
க.பொ.த சாதாரண பரீட்சையை எதிர் நோக்கும் மாணவர்களின் அடைவு மட்டத்தினை அதிகரிப்பதற்காக பாடசாலை நேரத்தின் பின்னர் பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தினால் மேலதிக வகுப்புகள் நடாத்தப்படுகின்றது.
![](https://jhc-oba.org.uk/wp-content/uploads/2022/03/photo4-1024x577.jpg)
![](https://jhc-oba.org.uk/wp-content/uploads/2022/03/poto3-1024x577.jpg)
![](https://jhc-oba.org.uk/wp-content/uploads/2022/03/photo10-1024x768.jpg)